Tuesday, 30 July 2024

சென்னை டி.பி.ஐ முற்றுகைக்கு சென்ற போது நல்லிரவு 3.30 மணிக்கு கைது 29.07.24 கிருஷ்ணகிரி s.v.v திருமணமண்டபத்தில் அடைப்பு

நல்லிரவு 3 மணிக்கு எங்களை சுற்றி காவல் துறை இருப்பதை அறிந்தோம்
தலைமை காவலர் ஜீப்பில் வந்தவுடன் நீங்கள் கைது செய்யப்பட்டு உள்ளீர்கள் எனவே மண்டவத்துக்குள் செல்லுங்கள் என்றார் அந்த நல்லிரவிலும் 15 காவல்துறையினர் வந்துவிட்டனர்
கிருஷ்ணகிரியில் சென்னை DPI முற்றுகை போராட்டத்துக்கு செல்ல தயாராக இருந்த டிட்டோ - ஜாக் (தமிழ் நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி) கைது செய்யப்பட்டு S.V.V திருமண மண்டபத்தில் அடைப்பு https://youtu.be/0bCsFFKCSyY
கிருஷ்ணகிரியில் கைது நடவடிக்கை கைது நடவடிக்கையை மீறி சென்னை மறியல் போராட்டதில் கலந்துகொள்ள தயார் நிலையில் தம்பிகள் சென்னை முற்றுகையில் பொதுச் செயலருடன்
மாநிலதுணைத்தலைவர் சரவணனுடன்
நகர செயலர் திருப்பதி
நாங்கள் கிருஷ்ணகிரி சிறையில் - தம்பிகள் பாலாஜி , ராபட், ஜெயராஜ், ரவி ஆகியோர் கிருஷ்ணகிரி வட்டாரகிளை சார்பில் சென்னையில் கைது தற்காலிக சிறை
கிருஷ்ணகிரியில் சிறை வைக்கப்பட்டவர்களை பார்க்க வந்திருந்தவர்கள்
மாலை 5.50 மணிக்கு விடுவிக்கப்பட்டோம்
கைதிலும் ஒரு மகிழ்வான நிகழ்வு - டெய்சியின் பிறந்தநாள் கொண்டாட்டம் https://youtu.be/e6PYn86eSys

No comments:

Post a Comment