Thursday, 14 February 2019

ஒரு நல்ல முடிவின் தொடக்கம் -மீண்டும் பணியில் - சிறை சென்ற இயக்க செம்மல்கள்


சிறை சென்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இன்று 14.2.2019  மீண்டும் பணிக்கு சென்றனர் .



 தமிழக அரசின் உத்தரவுக்கு பிறகு மதிப்புக்கு உரிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் நியமனஆணை பெற்ற நிகழ்வு
 



 

 



 
 
 மேனாள் மாவட்டசெயலரிடம் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு




மாவட்டகல்வி அலுவலர்களிடம் ஆணையை பெறும் சிறை சென்ற செம்மல்கள்


 















 
நம்மோடு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் இன்று ஆணை பெற்றார்கள்

No comments:

Post a Comment