Friday, 19 September 2025

உச்ச நீதிமன்றம் ஆசிரியர் தகுதித்தேர்வு வழங்கி உள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தியும், கல்வி உரிமை சட்டம் 2009 Article 142 திருத்தம் செய்ய கோரியும். தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள கல்வி உரிமை சட்டம் 2009 சட்டம் வருவதற்கு முன்பாக பணியில் சேர்த்த சுமார் 1,75,000 ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திட நாங்கள் வழங்க உள்ள வேண்டுகோள் விண்ணப்பதினை மாண்புமிகு. பாரத பிரதமர் அவர்களுக்கு தங்களின் வாயிலாக அனுப்பி நிவாரணம் பெற்றுத் தர – இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 19.09.2025 அன்று கடிதம் கொடுக்க அகில இந்திய ஆசிரியர் கூட்டணி (AIPTF) முடிவு செய்துள்ளது. அதன் படி 19.09.25 வணிகவரித்துறை அமைச்சர் முன்னிலையில் கடிதம் ஒப்படைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் ஆசிரியர் தகுதித்தேர்வு வழங்கி உள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தியும், கல்வி உரிமை சட்டம் 2009 Article 142 திருத்தம் செய்ய கோரியும். தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள கல்வி உரிமை சட்டம் 2009 சட்டம் வருவதற்கு முன்பாக பணியில் சேர்த்த சுமார் 1,75,000 ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திட நாங்கள் வழங்க உள்ள வேண்டுகோள் விண்ணப்பதினை மாண்புமிகு. பாரத பிரதமர் அவர்களுக்கு தங்களின் வாயிலாக அனுப்பி நிவாரணம் பெற்றுத் தர – இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 19.09.2025 அன்று கடிதம் கொடுக்க அகில இந்திய ஆசிரியர் கூட்டணி (AIPTF) முடிவு செய்துள்ளது. அதன் படி 19.09.25 வணிகவரித்துறை அமைச்சர் முன்னிலையில் கடிதம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment