Sunday, 27 December 2020



இன்று நடைபெற்ற
 தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
 கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் தேர்தலில்

🌸மாவட்டத் தலைவராக
திரு. அருண் பிரகாஷ்ராஜ்

🌸மாவட்டச் செயலாளராக
திரு.வெங்கடேசன் அவர்களும்,

🌸மாவட்டப் பொருளாளராக
திரு. ஆனந்த குமார்
அவர்களும்

🌸மாநில செயற்குழு உறுப்பினராக
திரு.கோபி அவர்களும்

பொறுப்பேற்றுக் கொண்டனர்.

நமது பர்கூர் வட்டாரத்தின் சார்பில்

 🌼மாநில பொதுக்குழு உறுப்பினராக திருமதி.பூமாலை அவர்களும்,

🌼மாவட்டச் செயற்குழு உறுப்பினராக திருமதி V.ஜெயலட்சுமி அவர்களும்

 பொறுப்பேற்றுக் கொண்டனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐
அனைவரின் இயக்கப் பணி சிறக்க
 பர்கூர் வட்டாரக் கிளையின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐💐